
வயல்வெளியில் வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயிகள் நூறு பேரை கடத்தி அவ்ராகளது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான சம்பவம் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நடந்துள்ளது. பைக்குகளில் ஆயுதம் ஏந்தி வந்த அந்த கும்பல் விவசாயிகளை கடத்திச் சென்று அவ்ராகளது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது.

மேலும் அந்த கும்பல் விவசாயிகளையும் விட்டு வைக்காமல் அவர்களது மனைவிகளையும் கடத்திச் சென்றுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால் போகோ ஹாரம் அமைப்பு தான் இந்த கொடூர செயலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

+1
+1
+1
+1
+1
+1
+1