இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் மிர்சாரபூர் மாவட்டத்தின் சிந்தகர்பூர் கிராமத்தில் மின்சார கம்ப பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்கி மின்கம்பங்கள் மற்றும் கம்பிகளை சீரமைக்கும் பணிகளை செய்து வந்தனர்.


காலை விடிந்தவுடன் உள்ளூர் மக்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாம்பு பிடிக்கும் நபர் வரவழைக்கப்பட்டார். பாம்பு பிடிப்பவர் ஜீன்ஸ் பேண்டை கொஞ்ச கொஞ்சமாக கிழித்து பாம்பை வெளியே கொண்டு வர மிக போராடினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டது.

இதற்கிடையே இளைஞரின் பேண்ட்டில் பாம்பு புகுந்த சம்பவத்தை கேள்விப்பட்ட கிராம மக்கள் அந்த இடத்தில் ஒன்று திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
+1
+1
+1
+1
+1
+1
+1